10 மாதக்குழந்தையை ரயிலில் தவறிவிட்ட தாயார்: அடுத்து நிகழ்ந்த அதிசயம்
ஜேர்மனி நாட்டில் தாயார் ஒருவர் தனது 10 மாதக்குழந்தையை ரயிலில் தவறிவிட்ட சென்றதை தொடர்ந்து மூன்று பேர் குழந்தையை காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஜேர்மனியில் உள்ள Essen நகரில் 21 வயதான தாயார் ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தனது 10 மாத ஆண் குழந்தையுடன் ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளார். Bochum நகருக்கு சென்றுக்கொண்டுருந்த தாயாரிடம் எண்ணற்ற பொருட்கள் இருந்துள்ளன. மேலும், தனது குழந்தையை ஒரு சிறிய தள்ளுவண்டியில் வைத்துக் … Continue reading 10 மாதக்குழந்தையை ரயிலில் தவறிவிட்ட தாயார்: அடுத்து நிகழ்ந்த அதிசயம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed